காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக்கூறிய நடத்துனர் ரமேஷை காவலர்கள் மகேஷ், தமிழரசன் தாக்கியுள்ளனர். 2019-ம் ஆண்டு நடத்துனர் தாக்கப்பட்ட வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்