காளையார்கோவிலில் நாளை மின்தடை

 

சிவகங்கை, ஜூன் 19: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புலியடிதம்பம், பள்ளித்தம்மம், சருகணி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கள்ளத்தி, கருங்காலி, கருமந்தக்குடி, சாத்தரசன்கோட்டை, பெரியகண்ணணூர், ஒய்யவந்தான் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10மணியிலிருந்து பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை