காளைகள் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்: தமிழக அரசு தகவல்

சென்னை: காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பவர் என ஜல்லிகட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்ததுள்ளது. உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கும் மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை