செய்முறைகாலிபிளவரை சின்ன சின்ன பூக்களாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பிரட் துகள்களை தவிர மற்ற அனைத்தையும் கலந்துக் கொள்ளவும். காலிபிளவர் பூக்களை தயிர் கலவையில் நனைத்து, பிரட் துகள்களில் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும். சூடாக பரிமாறவும்.