காலமானார்

சேலம், ஜூன் 5: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் தர்மகர்த்தா பிச்சகண்ணு ஆச்சாாி- சுந்தரம்பாள் ஆகியோரது மூத்த மகனும், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாநில துணை தலைவரும், சேலம் ஏஎம்ஆர் சுமங்கலீ குருப்ஸ் சேர்மனுமான ஆறுமுகம் ஆச்சாாி நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று(புதன்கிழமை) மதியம் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், பொன் -வெள்ளி நகை தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?