கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் ம்மறுப்பு தெரிவித்துள்ளது. பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை  எதிர்த்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றத்தல் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு