கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

பழனி: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம். பழனி மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்கு சென்று வரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி