கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி; இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி..!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடினார். அப்போது, வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் மோடியுடன் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தமிழில் பிரபலமான பாடலான சுராங்கனி பாடலை மைக் முன் கூட்டாக பாடி அசத்தினர்.

Related posts

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!