காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தப்பியோட்டம்.

காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூரில் வசித்து வரும் நாகப்பன் தனது மகளை ராமச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். ராமச்சந்திரன் குடித்துவிட்டு வந்து மகளிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் மாமனார் நாகப்பன், மருமகன் ராமச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த மருமகன் மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். …

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!