காரைக்கால்: காரைக்காலில் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடையில் மகன், சகோதரியுடன் வந்த பெண் ஒருவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளைதிருடிச் சென்றனர். நகைக்கடை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். …