காரைக்காலில் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 3 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடையில் மகன், சகோதரியுடன் வந்த பெண் ஒருவர்  ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளைதிருடிச் சென்றனர். நகைக்கடை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு