காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானம் கடத்திய வாலிபர் கைது

 

நாகப்பட்டினம்,பிப்.2: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் நாகப்பட்டினம் ரயில்வே கேட் பகுதியில் நடத்திய சோதனையில் கீழ்வேளூர் அருகே ஆணமங்கலம் பகுதியை சேர்ந்த வீரமணி (47) கைது செய்தனர். அவரிடமிருந்து 165 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி