காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 3 அடி உயர சிலை வைக்க அனுமதி கோரி மனு: கலெக்டர் முடிவு எடுக்க உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்டம்  மாவடி பகுதியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 3 அடி உயர சிலை வைக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மாவட்ட ஆட்சியர் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்