காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரர் அப்துல் ஹமீதிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரரிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தடகள வீரர் அப்துல் ஹமீது புகாரின் பேரில் அசமத்துல்லா மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அசமத்துல்லா மீது பள்ளிக்கரணை போலீசில் சேக் அப்துல் ஹமீது நில மோசடி புகார் அளித்திருந்தார். புகரானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு