காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களின் வளரும் தடகள வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடு என்று இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். …

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்