சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 38 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 38 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி என அவர் தெரிவித்துள்ளார். …