காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்ற 2 இளைஞர்கள் பலி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள கச்சிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாரியை இருசக்கர வாகனத்தில் முந்திச் செல்ல முயன்ற 2 இளைஞர்கள் தடுமாறி விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாயினர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்