காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில்: மக்கள் தவிப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்துவருகின்றனர். திருவண்ணாமலை 108, அரியலூர் 107, வேலூர் 106, திருத்தணி 105, திருச்சி 104, நெய்வேலி 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கிவருகிறது. …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை