கள்ளிமந்தயத்தில் ஆக.5ல் மின்தடை

ஒட்டன்சத்திரம், ஆக. 3: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் 5.8.2023 அன்று சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக அன்று காலை 9 மணி முத ல் மதியம் 2 மணி வரை, கள்ளிமந்தயம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்ட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என கள்ளிமந்தயம் உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்