கள்ளச்சாராயம் விற்ற தந்தை மகன் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சாவு பிரச்னையை அடுத்து, மாநிலம் முழுவதுமாக போலீசார் சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார், நேற்று அட்டப்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற மதியழகன்(51), அவரது மகன் காமராஜ்(29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை