கள்ளச்சந்தையில் கரும்பூஞ்சை மருந்து விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கைது

திருப்பதி: கள்ளச்சந்தையில் கரும்பூஞ்சை மருந்தை விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தனியார் மருத்துவமனை ஊழியர் ராமச்சந்திர பிரபு உட்பட 10 பேரை திருப்பதி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 பாட்டில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரும்பூஞ்சைக்கான மருந்தை ரூ.18,000 முதல் 30,000 வரை தேவைக்கேற்ப விற்பனை செய்ததாக விசாரணையில் தகவல் அளித்துள்ளனர். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது