கள்ளக்குறிச்சி ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு 130  பூந்தேர் இழுத்தல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் அலகு குத்தியும், குழந்தைகளை சுமத்துக்கொண்டு பூந்தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த பூந்தேர் திருவிழாவில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற்றனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்