கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளம்; 4 பேர் தவிப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையை கடக்க முடியாமல் 4 பேர் தவித்து வருகின்றனர். ஆற்றில் திடீரென அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேய்ச்சலுக்கு சென்ற 4 பேர் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை சென்றவர்கள் உணவு ஏதுமின்றி கரை திரும்பாமல் இருக்கும் நிலையில் கயிறு மூலமாக மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்