கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இடி தாக்கி 3 பெண்கள் பரிதாப உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருங்குழியில் நடவு நட்டு கொண்டிருக்கும் போது இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த உமா, பெரியம்மாள் ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலந்தூர் கிராமத்தில் இடி தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரும் உயிரிழந்தார். …

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!