கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருங்குழியில் நடவு நட்டு கொண்டிருக்கும் போது இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த உமா, பெரியம்மாள் ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலந்தூர் கிராமத்தில் இடி தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரும் உயிரிழந்தார். …