கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் பிளஸ்2 படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடை நடத்தி நோயாளிகளுக்கு ஊசி போட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு