கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சந்தேக மரணம் என பதியப்பட்டிருந்த பிரிவை காவல்துறை மாற்றியது. தற்கொலைக்கு தூண்டுதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்