கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சந்தேக மரணம் என பதியப்பட்டிருந்த பிரிவை காவல்துறை மாற்றியது. தற்கொலைக்கு தூண்டுதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …