கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

சென்னை : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  தியாகராய நகர் நடேசன் சாலை சந்திப்பில் கூடியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்