கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அரசின் முடிவை தெரிந்து கொண்ட பிறகு தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டதால் திறக்க அனுமதி வேண்டும் என பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்