கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகியோடை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் ஆணை வெளியிடப்பட்டது….

Related posts

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு? ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது