கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம்: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுவரை 12 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம், ஜெயவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவு அளித்துள்ளார். …

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்