கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் சரவணன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தேர்தல் விடுமுறை தினங்களில் மது விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது….

Related posts

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது

தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழக போலீஸ்!!