கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டின் முன் கிடந்த காலாவதியான குளிர்பானம் குடித்த 3 வயது குழந்தை பலியானது. மல்லாபுரம் கிராமத்தில் சத்யராஜ் என்பவரின் 3 வயது மகள் ரச்சனா லட்சுமி காலாவதியான குளிர்பானம் குடித்து பலியானார். 3 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தது.   …

Related posts

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்