கள்ளக்குறிச்சியில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிவாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால் ஏற்பட்ட சர்ச்சையை விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு