கள்ளக்குறிச்சியில் பறக்கும்படை சோதனையில் ரூ.12 லட்சம், 19 கிலோ வெள்ளி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்மன் நகர் பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.12 லட்சம், 19 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி வியாபாரி பார்த்திபன் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே