கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவு ரத்து

சென்னை: கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்முறையீடு செய்திருந்தனர். …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு