சென்னை: கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்முறையீடு செய்திருந்தனர். …