கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக கல்வியார்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக கல்வியார்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வசந்திதேவி, மார்க்ஸ் சிவகுமாருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான மனுவை கல்வியாளர்கள் அளித்துள்ளனர். மனு தொடர்பாக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.    …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை