கல்வராயன்மலையில் மேலும் 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலிசார் அழித்தனர்..

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் மேலும் 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலிசார் அழித்தனர். கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு  வருகிறது என்று தகவல் தெரிவித்துள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை