கல்லூரி மாணவி பலாத்காரம்

சென்னை: கோடம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை, காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை  கூறி, பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த கிஷோர்குமாரை (25), சைதாப்பேட்டை  அனைத்து மகளிர் காவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்