கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம்: உயர்கல்விதுறை அறிவிப்பு

சென்னை: கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . நாளை முதல் ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் நடத்த தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உயர்கல்வி உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்