கலைஞர் சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞர் சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதையில் பெருமிதம். கலையானாய் காவலானாய் களத்துக்கு வேல்கள் செய்யும் உலையானாய்; இறந்தும் வாழும் உயிரானாய் என வைரமுத்து டுவீட் செய்தார்.    …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை