கலைஞர் உணவகத்திற்கு செல்லூர் ராஜூ வரவேற்பு

மதுரை: கலைஞர் உணவகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ     மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கலைஞர் உணவகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன். அம்மா உணவகங்கள் போல கலைஞர் உணவகங்கள் அமைப்பதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மா உணவக செயல்பாட்டை மறைக்காத விதமாக, கலைஞர் உணவகங்களை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்….

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்