கலெக்டரிடம் மனு

சிவகங்கை, செப். 7: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் மத்சங்க உறுப்பினர்களுக்கு காளையார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கியில் கறவை மாட்டுக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்