கலிங்கராஜபுரத்தில் ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ பிரசாரம்

நித்திரவிளை, மார்ச் 6 ; கொல்லங்கோடு நகர 33வது திமுக கிளை சார்பாக, ”இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் ” என்ற திண்ணை பிரச்சாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளரும், மாவட்ட பிரதிநிதியுமான அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குமாரி, சுனிதா, மணி, முத்தலிப், நூறுதீன், சிநேபி, ரவீந்திரன், அசோகன், முருகன், சந்தோஷ்குமார், அந்தோணி, சைமன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி