கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றால் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகத்தின் சிக்மகளூர், குடகு, ஹாசன், ஷிவமோகா, தெற்கு உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்