கர்நாடக மக்களை நாம் சகோதரர்களாக பார்க்கிறோம்; கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தானியர்களாக நினைக்கிறது: டிடிவி தினகரன் பேச்சு

திருச்சி: கர்நாடக அரசு மக்களிடம் பிரிவினையை உருவாக்குகிறது என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களிடம் பிரிவினையை உருவாக்கி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறது. கர்நாடக மக்களை நாம் சகோதரர்களாக பார்க்கிறோம்; கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தானியர்களாக நினைக்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறினார். கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது….

Related posts

மாமல்லபுரம் அருகே ஊராட்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நெசவு தொழிலாளி கொலையா ?

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர் தூக்கிட்டு தற்கொலை