கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 12,500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்