கர்நாடகாவிலிருந்து ஒரு மாதத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தல்

ஓசூர்: கர்நாடகாவிலிருந்து ஒரு மாதத்தில் மட்டும் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டுள்ளதாக சேலம் சரக மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கூறியுள்ளார். மதுபானங்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 40 கார்கள், 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். …

Related posts

உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சியாகிறது: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

உடனே மின் இணைப்பு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு