ஓசூர்: கர்நாடகாவிலிருந்து ஒரு மாதத்தில் மட்டும் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டுள்ளதாக சேலம் சரக மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கூறியுள்ளார். மதுபானங்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 40 கார்கள், 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். …