கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் செங்கல் சூளையில் இருந்து 14 சிறுமிகள் மீட்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் செங்கல் சூளையில் இருந்து 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 சிறுமிகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசாரணை நடத்தப்பட்டது. காணாமல் போன சிறுமிகள் செங்கல் சூளையில் வேலை செய்வதாக வந்த தகவலை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆட்சியர் உத்தரவுப்படி சத்தீஸ்கர் மாநில சிறுமிகள் 3 பேர் உள்பட 11 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். …

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!