கரூர்: கரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இழந்ததை மீட்க, இருப்பதை காக்க, சிறை நிரப்பும் போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. …