கரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இழந்ததை மீட்க, இருப்பதை காக்க, சிறை நிரப்பும் போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. …

Related posts

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து

தாராபுரம் அருகே தந்தம், மான் கொம்பு பறிமுதல்..!!