கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடை: ஐகோர்ட்

கரூர்: கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடைய ஐகோர்ட் விதித்துள்ளது. கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் தக்க செய்த மனு மீது ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் உய்ரநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. …

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்