கரூர் மாநகராட்சி பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரம்

 

கரூர், ஏப். 6: கரூர் மாநகராட்சி பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்திய தேர்தல் ஆணையம் முதல்முறையாக 85 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாக்குரிமை செலுத்துவதற்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தே நேரடியாக மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாட்டினை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் அதிகாரி தங்கவேல் உத்தரவின் அடிப்படையில் கரூர் மாநகராட்சி கரூர் திருமா நிலையூர் பகுதியில் வீடு களுக்கு சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி